விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - வான்சிறப்பு


11.       வான்நின்று உலகம்    வழங்கி    வருதலால்
தான்அமிழ்தம்   என்றுணரற் பாற்று.

12.       துப்பார்க்குத்     துப்பாய    துப்பாக்கித் துப்பார்க்குத்    
துப்பாய    தூஉம்     மழை.

13.       விண்இன்று     பொய்ப்பின் விரிநீர்     வியனுலகத்து  
உள்நின்று  உடற்றும்  பசி.

14.       ஏரின் உழாஅர்   உழவர்    புயல்என்னும்   
வாரி வளங்குன்றிக்    கால்.

15.       கெடுப்பதூஉம்    கெட்டார்க்குச்    சார்வாய்மற்     றாங்கே   
எடுப்பதூஉம்     எல்லாம்   மழை.

16.       விசும்பின்  துளிவீழின் அல்லால்மற்    றாங்கே   
பசும்புல்   தலைகாண்பு     அரிது.

17.       நெடுங்கடலும்   தன்நீர்மை குன்றும்   தடிந்தெழிலி    
தான்நல்கா தாகி விடின்.

18.       சிறப்பொடு பூசனை    செல்லாது  வானம்   
வறக்குமேல்     வானோர்க்கும்   ஈண்டு.

19.       தானம்     தவம்இரண்டும்  தங்கா     வியன்உலகம்  
வானம்    வழங்கா   தெனின்.

20.       நீர்இன்று   அமையாது உலகெனின்     யார்யார்க்கும்   
வான்இன்று     அமையாது ஒழுக்கு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்