விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - புணர்ச்சிவிதும்பல்


1281.   உள்ளக்    களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்  குண்டு.

1282.   தினைத்துணையும்    ஊடாமை  வேண்டும்  பனைத்துணையும்    
காமம்     நிறைய    வரின்.

1283.   பேணாது   பெட்பவே  செய்யினும் கொண்கனைக்  
காணா     தமையல  கண்.

1284.   ஊடற்கண் சென்றேன்மன்   தோழி     அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன்     னெஞ்சு.

1285.   எழுதுங்கால்     கோல்காணாக்   கண்ணேபோல்   கொண்கன்
பழிகாணேன்     கண்ட     இடத்து.

1286.   காணுங்கால்     காணேன்  தவறாய   காணாக்கால்    
காணேன்  தவறல்    லவை.

1287.   உய்த்தல்  அறிந்து    புனல்பாய்  பவரேபோல்    
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

1288.   இளித்தக்க இன்னா    செயினும்  களித்தார்க்குக்  
கள்ளற்றே கள்வநின்  மார்பு.

1289.   மலரினும்  மெல்லிது  காமம்     சிலர்அதன்
செவ்வி    தலைப்படு வார்.

1290.   கண்ணின்  துனித்தே  கலங்கினாள்     புல்லுதல் 
என்னினும் தான்விதுப் புற்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்