விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - வெஃகாமை



171.     நடுவின்றி நன்பொருள் வெஃகின்   குடிபொன்றிக்   
குற்றமும்  ஆங்கே    தரும்.

172.     படுபயன்   வெஃகிப்   பழிப்படுவ செய்யார்  
நடுவன்மை நாணு     பவர்.

173.     சிற்றின்பம் வெஃகி     அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு   பவர்.

174.     இலமென்று வெஃகுதல் செய்யார்   புலம்வென்ற    
புன்மையில்     காட்சி     யவர்.

175.     அஃகி அகன்ற    அறிவென்னாம்  யார்மாட்டும்    
வெஃகி     வெறிய    செயின்.

176.     அருள்வெஃகி    ஆற்றின்கண்    நின்றான்   பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்.

177.     வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்    விளைவயின்   
மாண்டற்  கரிதாம்    பயன்.

178.     அஃகாமை  செல்வத்திற்கு   யாதெனின் வெஃகாமை
வேண்டும்  பிறன்கைப் பொருள்.

179.     அறனறிந்து வெஃகா    அறிவுடையார்ச்  சேரும்    
திறன்அறிந் தாங்கே    திரு.

180.     இறலீனும் எண்ணாது வெஃகின்   விறல்ஈனும்    
வேண்டாமை    என்னுஞ்   செருக்கு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்