விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -பெண்வழிச்சேறல்


901.     மனைவிழைவார் மாண்பயன் எய்தார்    வினைவிழையார்    
வேண்டாப் பொருளும் அது.

902.     பேணாது   பெண்விழைவான்     ஆக்கம்    பெரியதோர்
நாணாக    நாணுத்    தரும்.

903.     இல்லாள்கண்    தாழ்ந்த    இயல்பின்மை   எஞ்ஞான்றும்   
நல்லாருள் நாணுத்    தரும்.

904.     மனையாளை    அஞ்சும்    மறுமையி  லாளன்   
வினையாண்மை வீறெய்த   லின்று.

905.     இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்  றெஞ்ஞான்றும் 
நல்லார்க்கு நல்ல செயல்.

906.     இமையாரின்     வாழினும்  பாடிலரே   இல்லாள் 
அமையார்தோள் அஞ்சு     பவர்.

907.     பெண்ணேவல்   செய்தொழுகும்   ஆண்மையின்    நாணுடைப்
பெண்ணே  பெருமை   உடைத்து.

908.     நட்டார்    குறைமுடியார்   நன்றாற்றார்     நன்னுதலாள்   
பெட்டாங்கு ஒழுகு     பவர்.

909.     அறவினையும்   ஆன்ற     பொருளும் பிறவினையும்  
பெண்ஏவல் செய்வார்கண்    இல்.

910.     எண்சேர்ந்த நெஞ்சத்   திடனுடையார்க்கு     எஞ்ஞான்றும்   
பெண்சேர்ந்தாம்  பேதைமை இல்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்