விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - இல்வாழ்க்கை

41.       இல்வாழ்வான்   என்பான்   இயல்புடைய    மூவர்க்கும்
நல்லாற்றின்     நின்ற துணை.

42.       துறந்தார்க்கும்   துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான்   என்பான்   துணை.

43.       தென்புலத்தார்   தெய்வம்   விருந்தொக்கல்  தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு    ஓம்பல்    தலை.

44.       பழியஞ்சிப் பாத்தூண்  உடைத்தாயின்   வாழ்க்கை 
வழியெஞ்சல்    எஞ்ஞான்றும்    இல்.

45.       அன்பும்    அறனும்   உடைத்தாயின்   இல்வாழ்க்கை  
பண்பும்    பயனும்    அது.

46.       அறத்தாற்றின்   இல்வாழ்க்கை   ஆற்றின்   புறத்தாற்றில்   
போஒய்ப்  பெறுவ    எவன்.

47.       இயல்பினான்    இல்வாழ்க்கை   வாழ்பவன் என்பான்  
முயல்வாருள்   எல்லாம்   தலை.

48.       ஆற்றின்   ஒழுக்கி    அறனிழுக்கா    இல்வாழ்க்கை  
நோற்பாரின்     நோன்மை  உடைத்து.

49.       அறனென்ப் பட்டதே    இல்வாழ்க்கை   அஃதும்   
பிறன்பழிப்ப     தில்லாயின்     நன்று.

50.       வையத்துள்     வாழ்வாங்கு     வாழ்பவன் வான் உநற்யும் 
தெய்வத்துள்     வைக்கப்   படும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்