விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - குறிப்பறிவுறுத்தல்


1271.   கரப்பினுங் கையிகந்   தொல்லாநின்    உண்கண் 
உரைக்கல் உறுவதொன்     றுண்டு.

1272.   கண்ணிறைந்த   காரிகைக்  காம்பேர்தோட்   பேதைக்குப்
பெண்நிறைந்த   நீர்மை     பெரிது.

1273.   மணியில்  திகழ்தரு   நூல்போல் மடந்தை  
அணியில்  திகழ்வதொன்று  உண்டு.

1274.   முகைமொக்குள் உள்ளது    நாற்றம்போல்    பேதை    
நகைமொக்குள்   உள்ளதொன்     றுண்டு.

1275.   செறிதொடி செய்திறந்த கள்ளம்    உறுதுயர்  
தீர்க்கும்    மருந்தொன்று    உடைத்து.

1276.   பெரிதாற்றிப்     பெட்பக்    கலத்தல்   அரிதாற்றி
அன்பின்மை     சூழ்வ துடைத்து.

1277.   தண்ணந்   துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம்   உணர்ந்த   வளை.

1278.   நெருநற்றுச் சென்றார்எம்     காதலர்    யாமும்   
எழுநாளேம் மேனி     பசந்து.

1279.   தொடிநோக்கி    மென்தோளும்   நோக்கி    அடிநோக்கி
அஃதாண்   டவள்செய் தது.

1280.   பெண்ணினால்   பெண்மை  உடைத்தென்ப   கண்ணினால்   
காமநோய்  சொல்லி   இரவு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்