விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - இனியவைகூறல்

91.       இன்சொலால்    ஈரம் அளைஇப்  படிறுஇலவாம்  
செம்பொருள்     கண்டார்வாய்ச்   சொல்.

92.       அகன்அமர்ந்து   ஈதலின்    நன்றே     முகனமர்ந்து    
இன்சொலன்     ஆகப் பெறின்.

93.       முகத்தான் அமர்ந்து   இனிதுநோக்கி   அகத்தானாம்   
இன்சொ   லினதே    அறம்.

94.       துன்புறூஉம்     துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்    
இன்புறூஉம்     இன்சொ   லவர்க்கு.

95.       பணிவுடையன்   இன்சொலன்     ஆதல்     ஒருவற்கு 
அணியல்ல மற்றுப்    பிற.

96.       அல்லவை தேய அறம்பெருகும்   நல்லவை 
நாடி  இனிய     சொலின்

97.       நயன்ஈன்று நன்றி பயக்கும்   பயன்ஈன்று
பண்பின்   தலைப்பிரியாச்  சொல்.

98.       சிறுமையுவு     நீங்கிய    இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம்    தரும்.

99.       இன்சொல் இனிதீன்றல்     காண்பான்  எவன்கொலோ  
வன்சொல் வழங்கு    வது.

100      இனிய     உளவாக   இன்னாத  கூறல்    
கனிஇருப்பக்     காய்கவர்ந் தற்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்