விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -வினைத்தூய்மை


651.     துணைநலம்     ஆக்கம்    த்ருஉம்    வினைநலம்    
வேண்டிய  எல்லாந்   தரும்.

652.     என்றும்    ஒருவுதல்  வேண்டும்  புகழொடு 
நன்றி பயவா     வினை.

653.     ஒஓதல்    வேண்டும்  ஒளிமாழ்கும்     செய்வினை    
ஆஅதும்   என்னு     மவர்.

654.     இடுக்கண்  படினும்    இளிவந்த  செய்யார்  
நடுக்கற்ற  காட்சி     யவர்.

655.     எற்றென்று இரங்குவ  செய்யற்க  செய்வானேல்   
மற்றன்ன  செய்யாமை நன்று.

656.     ஈன்றாள்   பசிகாண்பான்    ஆயினுஞ்  செய்யற்க 
சான்றோர்  பழிக்கும்   வினை.

657.     பழிமலைந்து    எய்திய    ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல்    குரவே     தலை.

658.     கடிந்த     கடிந்தொரார்     செய்தார்க்கு     அவைதாம்
முடிந்தாலும்     பீழை தரும்.

659.     அழக்கொண்ட   எல்லாம்   அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும்     நற்பா லவை.

660.     சலத்தால்  பொருள்செய்தே  மார்த்தல்  பசுமண்   
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்