விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -ஒற்றாடல்


581.     ஒற்றும்    உரைசான்ற     நூலும்     இவையிரண்டும்
தெற்றென்க     மன்னவன் கண்.

582.     எல்லார்க்கும்    எல்லாம்   நிகழ்பவை எஞ்ஞான்றும்   
வல்லறிதல்     வேந்தன்   தொழில்.

583.     ஒற்றினான் ஒற்றிப்    பொருள்தெரியா  மன்னவன்
கொற்றங்  கொளக்கிடந்தது  இல்.

584.     வினைசெய்வார்  தம்சுற்றம்  வேண்டாதார்    என்றாங்கு
அனைவரையும்  ஆராய்வது ஒற்று.

585.     கடாஅ     உருவொடு கண்ணஞ்சாது   யாண்டும் 
உகாஅமை வல்லதே  ஒற்று.

586.     துறந்தார்   படிவத்த   ராகி  இறந்தாராய்ந்து 
என்செயினும்    சோர்விலது     ஒற்று.

587.     மறைந்தவை    கேட்கவற்  றாகி அறிந்தவை
ஐயப்பாடு  இல்லதே  ஒற்று.

588.     ஒற்றொற்றித்    தந்த பொருளையும்   மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக்    கொளல்.

589.     ஒற்றெற்   றுணராமை ஆள்க     உடன்மூவர்    
சொற்றொக்க    தேறப்     படும்.

590.     சிறப்பறிய  ஒற்றின்   செய்யற்க  செய்யின் 
புறப்படுத்தான்   ஆகும்     மறை.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்