விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -அரண்


741.     ஆற்று     பவர்க்கும்  அரண்பொருள்   அஞ்சித்தற்
போற்று    பவர்க்கும்  பொருள்.

742.     மணிநீரும் மண்ணும்  மலையும்  அணிநிழற்
காடும்     உடைய    தரண்.

743.     உயர்வகலம்     திண்மை   அருமைஇந் நான்கின்  
அமைவரண்     என்றுரைக்கும்   நூல்.

744.     சிறுகாப்பிற் பேரிடத்த  தாகி உறுபகை 
ஊக்கம்    அழிப்ப    தரண்.

745.     கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்   தாகி அகத்தார்  
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

746.     எல்லாப்   பொருளும் உடைத்தாய்     இடத்துதவும்    
நல்லாள்   உடையது  அரண்.

747.     முற்றியும் முற்றா    தெறிந்தும் அறைப்படுத்தும் 
பற்றற்     கரியது    அரண்.

748.     முற்றாற்றி முற்றி     யவரையும் பற்றாற்றிப்
பற்றியார்  வெல்வது  அரண்.

749.     முனைமுகத்து   மாற்றலர்  சாய வினைமுகத்து  
வீறெய்தி  மாண்ட    தரண்.

750.     எனைமாட்சித்    தாகியக்    கண்ணும்  வினைமாட்சி   
இல்லார்கண்     இல்லது   அரண்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்