விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -உட்பகை


881.     நிழல்நீரும் இன்னாத  இன்னா    தமர்நீரும் 
இன்னாவாம்     இன்னா    செயின்.

882.     வாள்போல பகைவரை அஞ்சற்க   அஞ்சுக   
கேள்போல் பகைவர்   தொடர்பு.

883.     உட்பகை   அஞ்சித்தற் காக்க உலைவிடத்து  
மட்பகையின்    மாணத்    தெறும்.

884.     மனமாணா உட்பகை   தோன்றின் இனமாணா
ஏதம் பலவும்    தரும்.

885.     உறல்முறையான்     உட்பகை   தோன்றின் இறல்முறையான்    
ஏதம் பலவும்    தரும்.

886.     ஒன்றாமை ஒன்றியார் கட்படின்   எஞ்ஞான்றும்   
பொன்றாமை    ஒன்றல்   அரிது.

887.     செப்பின்   புணர்ச்சிபோல்   கூடினும்   கூடாதே  
உட்பகை   உற்ற குடி.

888.     அரம்பொருத     பொன்போலத்    தேயும்     உரம்பொருது   
உட்பகை   உற்ற குடி.

889.     எட்பக     வன்ன     சிறுமைத்தே     ஆயினும் 
உட்பகை   உள்ளதாங் கேடு.

890.     உடம்பாடு  இலாதவர்  வாழ்க்கை  குடங்கருள்
பாம்போடு  உடனுறைந்     தற்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்