விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - கண்விதுப்பழிதல்


1171.   கண்தாம்   கலுழ்வ    தெவன்கொலோ தண்டாநோய்   
தாம்காட்ட யாம்கண்   டது.

1172.   தெரிந்துணரா    நோக்கிய  உண்கண்  பரிந்துணராப்    
பைதல்    உழப்பது   எவன்.

1173.   கதுமெனத் தாநோக்கித் தாமே     கலுழும்  
இதுநகத்   தக்க துடைத்து.

1174.   பெயலாற்றா     நீருலந்த   உண்கண்  உயலாற்றா
உய்வில்நோய்   என்கண்   நிறுத்து.

1175.   படலாற்றா பைதல்    உழக்கும்   கடலாற்றாக்    
காமநோய்  செய்தஎன்  கண்.

1176.   ஓஒ  இனிதே    எமக்கிந்நோய்    செய்தகண்
தாஅம்     இதற்பட்   டது.

1177.   உழந்துழந்  துள்நீர்     அறுக விழைந்திழைந்து
வேண்டி   அவர்க்கண்ட    கண்.

1178.   பேணாது   பெட்டார்   உளர்மன்னோ    மற்றவர்க் 
காணாது   அமைவில கண்.

1179.   வாராக்கால் துஞ்சா     வரின்துஞ்சா     ஆயிடை  
ஆரஞர்    உற்றன    கண்.

1180.   மறைபெறல்     ஊரார்க்கு  அரிதன்றால்     எம்போல் 
அறைபறை கண்ணார்  அகத்து.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்