விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - கனவுநிலையுரைத்தல்


1211.   காதலர்    தூதொடு   வந்த கனவினுக்கு    
யாதுசெய்  வேன்கொல்     விருந்து.

1212.   கயலுண்கண்    யானிரப்பத் துஞ்சிற்    கலந்தார்க்கு    
உயலுண்மை    சாற்றுவேன்     மன்.

1213.   நனவினால் நல்கா     தவரைக்   கனவினால்    
காண்டலின்     உண்டென் உயிர்.

1214.   கனவினான்     உண்டாகும் காமம்     நனவினான்    
நல்காரை  நாடித்     தரற்கு.

1215.   நனவினால் கண்டதூஉம்     ஆங்கே    கனவுந்தான்    
கண்ட     பொழுதே  இனிது.

1216.   நனவென  ஒன்றில்லை     ஆயின்    கனவினால்    
காதலர்    நீங்கலர்   மன்.

1217.   நனவினால் நல்காக்    கொடியார்  கனவனால்
என்எம்மைப்     பீழிப் பது.

1218.   துஞ்சுங்கால்     தோள்மேலர்     ஆகி விழிக்குங்கால்  
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

1219.   நனவினால் நல்காரை  நோவர்    கனவினால்    
காதலர்க்   காணா     தவர்.

1220.   நனவினால் நம்நீத்தார்  என்பர்     கனவினால்    
காணார்கொல்    இவ்வூ     ரவர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்