விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -சிற்றினஞ்சேராமை


451.     சிற்றினம்  அஞ்சும்    பெருமை   சிறுமைதான்    
சுற்றமாச்  சூழ்ந்து    விடும்.

452.     நிலத்தியல்பால்  நீர்திரிந்    தற்றாகும்  மாந்தர்க்கு
இனத்தியல்ப    தாகும்     அறிவு.

453.     மனத்தானாம்    மாந்தர்க்   குணர்ச்சி   இனத்தானாம்   
இன்னான்  எனப்படுஞ் சொல்.

454.     மனத்து    ளதுபோலக் காட்டி     ஒருவற்கு 
இனத்துள  தாகும்     அறிவு.

455.     மனந்தூய்மை    செய்வினை     தூய்மை   இரண்டும் 
இனந்தூய்மை    தூவா வரும்.

456.     மனந்தூயார்க்    கெச்சம்நன் றாகும்     இனந்தூயார்க்கு 
இல்லைநன்     றாகா வினை.

457.     மனநலம்  மன்னுயிர்க் காக்கம்    இனநலம் 
எல்லாப்   புகழும்    தரும்.

458.     மனநலம்  நன்குடைய ராயினும்   சான்றோர்க்கு   
இனநலம்  ஏமாப் புடைத்து.

459.     மனநலத்தின்    ஆகும்     மறுமைமற் றஃதும்    
இனநலத்தின்    ஏமாப் புடைத்து.

460.     நல்லினத்தி     னூங்குந்   துணையில்லை  தீயினத்தின்    
அல்லற்   படுப்பதூஉம்     இல்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்