விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -கூடாநட்பு


821.     சீரிடம்     காணின்   எறிதற்குப் பட்டடை  
நேரா நிரந்தவர்   நட்பு.

822.     இனம்போன்று   இனமல்லார்     கேண்மை  மகளிர்    
மனம்போல     வேறு படும்.

823.     பலநல்ல   கற்றக்     கடைத்து   மனநல்லர்
ஆகுதல்   மாணார்க்  கரிது.

824.     முகத்தின்  இனிய     நகாஅ     அகத்தின்னா    
வஞ்சரை  அஞ்சப்    படும்.

825.     மனத்தின்  அமையா   தவரை    எனைத்தொன்றும்    
சொல்லினால்   தேறற்பாற்று    அன்று.

826.     நட்டார்போல்    நல்லவை  சொல்லினும்    ஒட்டார்சொல்   
ஒல்லை   உணரப்    படும்.

827.     சொல்வணக்கம்  ஒன்னார்கண்    கொள்ளற்க வில்வணக்கம்  
தீங்கு குறித்தமை யான்.

828.     தொழுதகை     யுள்ளும்   படையொடுங்கும் ஒன்னார்  
அழுதகண் ணீரும்     அனைத்து.

829. மிகச்செய்து  தம்மெள்ளு வாரை     நகச்செய்து
நட்பினுள்  சாப்புல்லற் பாற்று.

830.     பகைநட்பாம்     காலம்     வருங்கால் முகநட்டு 
அகநட்பு   ஒரீஇ விடல்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்