விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -மன்னரைச் சேர்ந்தொழுதல்


691.     அகலாது   அணுகாது  தீக்காய்வார்     போல்க   
இகல்வேந்தர்ச்   சேர்ந்தொழுகு    வார்.

692.     மன்னர்    விழைப    விழையாமை    மன்னரால்
மன்னிய   ஆக்கந்     தரும்.

693.     போற்றின்  அரியவை  போற்றல்  கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும்  அரிது.

694.     செவிச்சொல்லும் சேர்ந்த    நகையும்   அவித்தொழுகல்
ஆன்ற     பெரியா    ரகத்து.

695.     எப்பொருளும்    ஓரார் தொடரார்மற்     றப்பொருளை   
விட்டக்கால்     கேட்க     மறை.

696.     குறிப்பறிந்து     காலங்     கருதி வெறுப்பில
வேண்டுப  வேட்பச்   சொலல்.

697.     வேட்பன   சொல்லி   வினையில எஞ்ஞான்றும்   
கேட்பினும் சொல்லா  விடல்.

698.     இளையர்  இனமுறையர்    என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்    படும்.

699.     கொளப்பட்டேம்  என்றெண்ணிக்   கொள்ளாத செய்யார்  
துளக்கற்ற காட்சி     யவர்.

700.     பழையம்   எனக்கருதிப்     பண்பல்ல  செய்யும்  
கெழுதகைமை   கேடு தரும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்