விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - காதற்சிறப்புரைத்தல்


1121.   பாலொடு  தேன்கலந் தற்றே     பணிமொழி
வாலெயிறு ஊறிய     நீர்.

1122.   உடம்பொடு உயிரிடை  என்னமற்  றன்ன    
மடந்தையொடு  எம்மிடை  நட்பு.

1123.   கருமணியிற்     பாவாய்நீ   போதாயாம் வீழும்    
திருநுதற்கு இல்லை   இடம்.

1124.   வாழ்தல்   உயிர்க்கன்னள்   ஆயிழை   சாதல்    
அதற்கன்னள்    நீங்கும்    இடத்து.

1125.   உள்ளுவன் மன்யான்  மறப்பின்   மறப்பறியேன்   
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

1126.   கண்ணுள்ளின்   போகார்    இமைப்பின் பருகுவரா 
நுண்ணியர்எம்   காத  லவர்.

1127.   கண்ணுள்ளார்    காத  லவராகக்  கண்ணும் 
எழுதேம்   கரப்பாக்கு  அறிந்து.

1128.   நெஞ்சத்தார்     காத  லவராக    வெய்துண்டல்  
அஞ்சுதும்  வேபாக்    கறிந்து.

1129.   இமைப்பின் கரப்பாக்கு  அறிவல்   அனைத்திற்கே  
ஏதிலர்     என்னும்இவ்     வூர்.

1130.   உவந்துறைவர்   உள்ளத்துள் என்றும்    இகந்துறைவர்  
ஏதிலர்     என்னும்இவ்     வூர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்