விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - தவம்


261.     உற்றநோய் நோன்றல்  உயிர்க்குறுகண்  செய்யாமை
அற்றே    தவத்திற்   குரு.

262.     தவமும்   தவமுடையார்க்கு     ஆகும்     அதனை  
அஃதிலார்  மேற்கொள் வது.

263.     துறந்தார்க்குத்   துப்புரவு    வேண்டி   மறந்தார்கொல்  
மற்றை    யவர்கள்   தவம்.

264.     ஒன்னார்த் தெறலும்   உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின்  தவத்தான் வரும்.

265.     வேண்டிய  வேண்டியாங்    கெய்தலால்     செய்தவம் 
ஈண்டு     முயலப்   படும்.

266.     தவஞ்செய்வார்  தங்கருமஞ் செய்வார்மற்     றல்லார்  
அவஞ்செய்வார்  ஆசையுட்  பட்டு.

267.     சுடச்சுடரும் பொன்போல்     ஒளிவிடும் துன்பஞ்   
சுடச்சுட    நோற்கிற்  பவர்க்கு.

268.     தன்னுயிர்  தான்அறப்  பெற்றானை     ஏனைய   
மன்னுயி   ரெல்லாந்  தொழும்.

269.     கூற்றம்    குதித்தலும் கைகூடும்  நோற்றலின்    
ஆற்றல்   தலைப்பட் டவர்க்குல்.

270.     இலர்பல   ராகிய     காரணம்   நோற்பார் 
சிலர்பலர்  நோலா    தவர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்