விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -பகைத்திறந்தெரிதல்


871.     பகைஎன்னும்    பண்பி     லதனை   ஒருவன்  
நகையேயும்     வேண்டற்பாற்று அன்று.

872.     வில்லேர்  உழவர்    பகைகொளினும்  கொள்ளற்க
சொல்லேர் உழவர்    பகை.

873.     ஏமுற்     றவரினும்  ஏழை தமியனாய்ப்    
பல்லார்    பகைகொள் பவன்.

874.     பகைநட்பாக்     கொண்டொழுகும் பண்புடை  யாளன்   
தகைமைக்கண்  தங்கிற்று  உலகு.

875.     தன்துணை இன்றால்  பகையிரண்டால் தான்ஒருவன்   
இன்துணையாக்  கொள்கவற்றின்  ஒன்று.

876.     தேறினும் தேறா     விடினும்   அழிவின்கண்   
தேறான்   பகாஅன்   விடல்.

877.     நோவற்க  நொந்தது   அறியார்க்கு     மேவற்க  
மென்மை  பகைவர்   அகத்து.

878.     வகையறிந்து    தற்செய்து  தற்காப்ப   மாயும்    
பகைவர்கண்     பட்ட செருக்கு.

879.     இளைதாக முள்மரம்  கொல்க    களையுநர் 
கைகொல்லும்   காழ்த்த    இடத்து.

880.     உயிர்ப்ப   உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்    
செம்மல்   சிதைக்கலா     தார்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்