விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - கூடாவொழுக்கம்

271.     வஞ்ச     மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  
ஐந்தும்     அகத்தே   நகும்.

272.     வானுயர்   தோற்றம்  எவன்செய்யும்   தன்னெஞ்சம்   
தான்அறி  குற்றப்     படின்.

273.     வலியில்   நிலைமையான்  வல்லுருவம்     பெற்றம்  
புலியின்தோல்   போர்த்துமேய்ந்  தற்று.

274.     தவமறைந்து     அல்லவை செய்தல்   புதல்மறைந்து  
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

275.     பற்றற்றேம் என்பார்    படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந்    தரும்.

276.     நெஞ்சின்  துறவார்   துறந்தார்போல்   வஞ்சித்து 
வாழ்வாரின்     வன்கணார் இல்.

277.     புறங்குன்றி கண்டனைய     ரேனும்    அகங்குன்றி    
முக்கிற்    கரியார்    உடைத்து.

278.     மனத்தது  மாசாக     மாண்டார்  நீராடி
மறைந்தொழுகு  மாந்தர்    பலர்.

279.     கணைகொடிது   யாழ்கோடு செவ்விதுஆங்   கன்ன    
வினைபடு பாலால்    கொளல்.

280.     மழித்தலும் நீட்டலும்   வேண்டா  உலகம்   
பழித்தது   ஒழித்து    விடின்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்