விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -சொல்வன்மை


641.     நாநலம்    என்னும்   நலனுடைமை   அந்நலம்  
யாநலத்து  உள்ளதூஉம்     அன்று.

642.     ஆக்கமுங்  கேடும்     அதனால்  வருதலால்
காத்தோம்பல்    சொல்லின்கட்   சோர்வு.

643.     கேட்டார்ப்  பிணிக்கும் தகையவாய்க்    கேளாரும் 
வேட்ப     மொழிவதாம்    சொல்.

644.     திறனறிந்து சொல்லுக  சொல்லை அறனும்  
பொருளும் அதனினூஉங்கு  இல்.

645.     சொல்லுக  சொல்லைப்     பிறிதோர்சொல்  அச்சொல்லை   
வெல்லுஞ்சொல் இன்மை   அறிந்து.

646.     வேட்பத்தாஞ்    சொல்லிப்  பிறர்சொல் பயன்கோடல்   
மாட்சியின் மாசற்றார்  கோள்.

647.     சொலல்வல்லன் சோர்விலன்     அஞ்சான்  அவனை  
இகல்வெல்லல்  யார்க்கும்  அரிது.

648.     விரைந்து  தொழில்கேட்கும் ஞாலம்    நிரந்தினிது
சொல்லுதல்     வல்லார்ப்  பெறின்.

649.     பலசொல்லக்    காமுறுவர் மன்றமா   சற்ற
சிலசொல்லல்   தேற்றா    தவர்.

650.     இண்ருழ்த்தும்   நாறா மலரனையர்     கற்றது   
உணர     விரித்துரையா   தார்.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்