விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -இகல்


851.     இகலென்ப எல்லா     உயிர்க்கும் பகலென்னும்   
பண்பின்மை     பாரிக்கும்  நோய்.

852.     பகல்கருதிப்     பற்றா     செயினும்  இகல்கருதி
இன்னாசெய்     யாமை    தலை.

853.     இகலென்னும்    எவ்வநோய் நீக்கின்    தவலில்லாத்   
தாவில்    விளக்கம்  தரும்.

854.     இன்பத்துள் இன்பம்    பயக்கும்   இகலென்னும்   
துன்பத்துள் துன்பங்    கெடின்.

855.     இகலெதிர்  சாய்ந்தொழுக    வல்லாரை யாரே
மிக்லூக்கும்     தன்மை    யவர்.

856.     இகலின்   மிகலினிது என்பவன்  வாழ்க்கை 
தவலும்    கெடலும்   நணித்து.

857.     மிகல்மேவல்    மெய்ப்பொருள்   காணார்    இகல்மேவல்   
இன்னா    அறிவி     னவர்.

858.     இகலிற்கு  எதிர்சாய்தல்     ஆக்கம்    அதனை  
மிக்லூக்கின்     ஊக்குமாம் கேடு.

859.     இகல்காணான்   ஆக்கம்    வருங்கால் அதனை  
மிகல்காணும்    கேடு தரற்கு.

860.     இகலானாம்     இன்னாத  எல்லாம்   நகலானாம்
நன்னயம்  என்னும்   செருக்கு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்