விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - அன்புடைமை

71.       அன்பிற்கும் உண்டோ  அடைக்குந்தாழ்  ஆர்வலர்  
புன்கணீர்   பூசல் தரும்.

72.       அன்பிலார் எல்லாம்   தமக்குரியர் அன்புடையார்   
என்பும்     உரியர்     பிறர்க்கு.

73.       அன்போடு இயைந்த   வழக்கென்ப     ஆருயிர்க்கு
என்போடு  இயைந்த   தொடர்பு.

74.       அன்புஈனும்     ஆர்வம்    உடைமை  அதுஈனும் 
நண்பு என்னும்   நாடாச்     சிறப்பு.    

75.       அன்புற்று  அமர்ந்த    வழக்கென்ப     வையகத்து
இன்புற்றார் எய்தும்    சிறப்பு.

76.       அறத்திற்கே     அன்புசார்  பென்ப     அறியார்  
மறத்திற்கும்     அஃதே     துணை.

77.       என்பி லதனை   வெயில்போலக்  காயுமே   
அன்பி     லதனை   அறம்.

78.       அன்பகத்   தில்லா    உயிர்வாழ்க்கை  வன்பாற்கண்   
வற்றல்    மரந்தளிர்த் தற்று.

79.       புறத்துறுப்  பெல்லாம்  எவன்செய்யும்   யாக்கை  
அகத்துறுப்பு     அன்பி     லவர்க்கு.

80.       அன்பின்   வழியது   உயிர்நிலை அஃதிலார்க்கு   
என்புதோல் போர்த்த   உடம்பு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்