விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - வெகுளாமை


301.     செல்லிடத்துக்   காப்பான்   சினங்காப்பான்   அல்லிடத்துக்   
காக்கின்என்     காவாக்கா

302.     செல்லா   இடத்துச்   சினந்தீது   செல்லிடத்தும்  
இல்அதனின்     தீய  பிற.

303.     மறத்தல்   வெகுளியை     யார்மாட்டும்     தீய 
பிறத்தல்   அதனான்  வரும்.

304.     நகையும்   உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும்   உளவோ   பிற.

305.     தன்னைத்தான்   காக்கின்   சினங்காக்க காவாக்கால்    
தன்னையே கொல்லுஞ் சினம்.

306.     சினமென்னும்    சேர்ந்தாரைக்    கொல்லி   இனமென்னும்  
ஏமப் புணையைச்     சுடும்.

307.     சினத்தைப் பொருளென்று    கொண்டவன்    கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா     தற்று.

308.     இணர்எரி   தோய்வன்ன     இன்னா    செயினும் 
புணரின்   வெகுளாமை     நன்று.

309.     உள்ளிய   தெல்லாம்  உடனெய்தும்    உள்ளத்தால்    
உள்ளான்  வெகுளி   எனின்.

310.     இறந்தார்   இறந்தார்   அனையர்  சினத்தைத்
துறந்தார்   துறந்தார்   துணை.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்