விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - நெஞ்சொடுபுலத்தல்


1291.   அவர்நெஞ்சு     அவர்க்காதல்    கண்டும்   எவன்நெஞ்சே   
நீஎமக்கு   ஆகா தது.

1292.   உறாஅ    தவர்க்கண்ட     கண்ணும்  அவரைச்  
செறாஅரெனச்   சேறியென் நெஞ்சு.

1293.   கெட்டார்க்கு     நட்டார்இல் என்பதோ  நெஞ்சேநீ 
பெட்டாங்கு அவர்பின்  செலல்.

1294.   இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்     நெஞ்சே  
துனிசெய்து துவ்வாய்காண்   மற்று.

1295.   பெறாஅமை     அஞ்சும்    பெறின்பிரிவு     அஞ்சும்   
அறாஅ    இடும்பைத்தென் நெஞ்சு.

1296.   தனியே    இருந்து    நினைத்தக்கால்  என்னைத் 
தினிய     இருந்ததென்     நெஞ்சு.

1297.   நாணும்    மறந்தேன்  அவர்மறக் கல்லாஎன்
மாணா     மடநெஞ்சிற்     பட்டு.

1298.   எள்ளின்   இளிவாம்என்று  எண்ணி    அவர்திறம்
உள்ளும்   உயிர்க்காதல்    நெஞ்சு.

1299.   துன்பத்திற்கு    யாரே துணையாவார்   தாமுடைய
நெஞ்சந்    துணையல் வழி.

1300.   தஞ்சம்    தமரல்லர்  ஏதிலார்    தாமுடைய
நெஞ்சம்   தமரல்     வழி.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்