விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - துறவு


341.     யாதனின்  யாதனின்  நீங்கியான் நோதல்   
அதனின்   அதனின்   இலன்.

342.     வேண்டின்உண்  டாகத்     துறக்க     துறந்தபின்
ஈண்டுஇயற்     பால பல.

343.     அடல்வேண்டும்  ஐந்தன்    புலத்தை   விடல்வேண்டும்
வேண்டிய  வெல்லாம் ஒருங்கு.

344.     இயல்பாகும்     நோன்பிற்கொன்று     இன்மை   உடைமை 
மயலாகும் மற்றும்    பெயர்த்து.

345.     மற்றும்    தொடர்ப்பாடு    எவன்கொல்     பிறப்பறுக்கல்   
உற்றார்க்கு உடம்பும்   மிகை.

346.     யான் எனது என்னும்   செருக்கு  
அறுப்பான் வானோர்க்கு     உயர்ந்த    உலகம்   புகும்.

347.     பற்றி விடாஅ    இடும்பைகள்     பற்றினைப்
பற்றி விடாஅ    தவர்க்கு.

348.     தலைப்பட்டார்   தீரத் துறந்தார்   மயங்கி   
வலைப்பட்டார்   மற்றை    யவர்.

349.     பற்றற்ற   கண்ணே   பிறப்பறுக்கும்    மற்று
நிலையாமை    காணப்     படும்.

350.     பற்றுக     பற்றற்றான் பற்றினை  அப்பற்றைப்    
பற்றுக     பற்று விடற்கு.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்