விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -ஊக்கமுடைமை


591.     உடையர்   எனப்படுவது     ஊக்கம்    அஃதில்லார்    
உடையது  உடையரோ மற்று.

592.     உள்ளம்    உடைமை  உடைமை  பொருளுடைமை
நில்லாது   நீங்கி விடும்.

593.     க்கம் இழந்தேமென்று  அல்லாவார்     ஊக்கம்   
ஒருவந்தம் கைத்துடை யார்.

594.     க்கம் அதர்வினாய்ச்   செல்லும்  அசைவிலா
ஊக்க முடையா  னுழை.

595.     வெள்ளத்  தனைய    மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்    தனையது  உயர்வு.

596.     உள்ளுவ   தெல்லாம்  உயர்வுள்ளல்    மற்றது   
தள்ளினுந்  தள்ளாமை நீர்த்து.

597.     சிதைவிடத்து    ஒல்கார்    உரவோர்   புதையம்பிற்    
பட்டுப்பா   டூன்றுங்   களிறு.

598.     உள்ளம்    இலாதவர்  எய்தார்    உலகத்து 
வள்ளியம்  என்னுஞ்   செருக்கு.

599.     பரியது     கூர்ங்கோட்டது  ஆயினும்  யானை   
வ்ருஉம்    புலிதாக்   குறின்.

600.     உரமொருவற்கு  உள்ள     வெறுக்கைஅஃ   தில்லார்  
மரம்மக்க  ளாதலே   வேறு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்