விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -மடியின்மை


601.     குடியென்னும்    குன்றா    விளக்கம்  மடியென்னும்   
மாசூர     மாய்ந்து   கெடும்.

602.     மடியை    மடியா     ஒழுகல்    குடியைக் 
குடியாக   வேண்டு   பவர்.

603.     மடிமடிக்   கொண்டொழுகும் பேதை     பிறந்த    
குடிமடியும் தன்னினும் முந்து.

604.     குடிமடிந்து குற்றம்    பெருகும்   மடிமடிந்து
மாண்ட    உஞற்றி   லவர்க்கு.

605.     நெடுநீர்    மறவி     மடிதுயில்  நான்கும்  
கெடுநீரார்  காமக்     கலன்.

606.     படியுடையார்    பற்றமைந்தக்    கண்ணும்  மடியுடையார்   
மாண்பயன் எய்தல்    அரிது.

607.     இடிபுரிந்து  எள்ளுஞ்சொல்   கேட்பர்    மடிபுரிந்து 
மாண்ட    உஞற்றி   லவர்.

608.     மடிமை    குடிமைக்கண்    தங்கின்தன் ஒன்னார்க்கு    
அடிமை    புகுத்தி    விடும்.

609.     குடியாண்மை    யுள்வந்த   குற்றம்    ஒருவன்  
மடியாண்மை    மாற்றக்    கெடும்.

610.     மடியிலா   மன்னவன் எய்தும்    அடியளந்தான்  
தாஅய     தெல்லாம்  ஒருங்கு.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்