விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - புலான்மறுத்தல்


251.     தன்னூன்  பெருக்கற்குத்    தான்பிறிது ஊனுண்பான்    
எங்ஙனம்  ஆளும்    அருள்.

252.     பொருளாட்சி     போற்றாதார்க்கு  இல்லை   அருளாட்சி
ஆங்கில்லை     ஊன்தின்   பவர்க்கு.

253.     படைகொண்டார் நெஞ்சம்போல்   நன்னூக்காது    ஒன்றன்  
உடல்சுவை உண்டார்   மனம்.

254.     ருளல்லது யாதெனின் கொல்லாமை    கோறல்   
பொருளல்லது   அவ்வூன்   தினல்.

255.     உண்ணாமை     உள்ளது    உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல்   செய்யாது  அளறு.

256.     தினற்பொருட்டால்     கொல்லாது உலகெனின்     யாரும்    
விலைப்பொருட்டால்  ஊன்றருவா     ரில்.

257.     உண்ணாமை     வேண்டும்  புலாஅல்   பிறிதொன்றன்  
புண்ணது   உணர்வார்ப் பெறின்.

258.     செயிரின்   தலைப்பிரிந்த    காட்சியார்  உண்ணார் 
உயிரின்   தலைப்பிரிந்த    ஊன்.

259.     அவிசொரிந் தாயிரம்    வேட்டலின்     ஒன்றன்  
உயிர்செகுத்     துண்ணாமை     நன்று.

260.     கொல்லான் புலாலை   மறுத்தானைக்   கைகூப்பி 
எல்லா     உயிருந்    தொழும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்