விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -சூது


931.     வேண்டற்க வென்றிடினும்   சூதினை   வென்றதூஉம்   
தூண்டிற்பொன்   மீன்விழுங்கி     அற்று.

932.     ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்  உண்டாங்கொல் 
நன்றெய்தி வாழ்வதோர்     ஆறு.

933.     உருளாயம் ஓவாது    கூறின்     பொருளாயம்    
போஒய்ப்  புறமே     படும்.

934.     சிறுமை    பலசெய்து  சீரழிக்கும் சூதின்    
வறுமை   தருவதொன்று   இல்.

935.     கவறும்    கழகமும்  கையும்    தருக்கி   
இவறியார் இல்லாகி  யார்.

936.     அகடாரார்  அல்லல்   உழப்பர்சூ  தென்னும் 
முகடியான் மூடப்பட்   டார்.

937.     பழகிய     செல்வமும் பண்பும்    கெடுக்கும் 
கழகத்துக்  காலை    புகின்.

938.     பொருள்கெடுத்துப்     பொய்மேற் கொளீஇ   அருள்கெடுத்து  
அல்லல்   உழப்பிக்கும்     சூது.

939.     உடைசெல்வம்   ஊண்ஒளி  கல்விஎன்று     ஐந்தும்    
அடையாவாம்   ஆயங்     கொளின்.

940.     இழத்தொறூஉம்  காதலிக்கும்     சூதேபோல் துன்பம்   
உழத்தொறூஉம்  காதற்று   உயிர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்