விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -கொடுங்கோன்மை


551.     கொலைமேற்கொண்   டாரிற்     கொடிதே
அலைமேற்கொண்டு   அல்லவை செய்தொழுகும்   வேந்து.

552.     வேலொடு நின்றான்   இடுவென்  றதுபோலும்    
கோலொடு நின்றான்   இரவு.

553.     நாடொறும் நாடி  முறைசெய்யா   மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

554.     கூழுங்     குடியும்    ஒருங்கிழக்கும்   கோல்கோடிச்   
சூழாது     செய்யும்   அரசு.

555.     அல்லற்பட்டு    ஆற்றாது   அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத்   தேய்க்கும்  படை

556.     மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை  அஃதின்றேல்   
மன்னாவாம்     மன்னர்க்   கொளி.

557.     துளியின்மை    ஞாலத்திற்கு    எற்றற்றே  வேந்தன்  
அளியின்மை    வாழும்    உயிர்க்கு.

558.     இன்மையின்     இன்னாது  உடைமை  முறைசெய்யா  
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

559.     முறைகோடி     மன்னவன் செய்யின்  உறைகோடி    
ஒல்லாது  வானம்    பெயல்.

560.     ஆபயன்    குன்றும்   அறுதொழிலோர் நூல்மறப்பர்    
காவலன்   காவான்   எனின்



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்