விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -கல்லாமை


401.     அரங்கின்றி வட்டாடி   யற்றே     நிரம்பிய  
நூலின்றிக் கோட்டி    கொளல்.

402.     கல்லாதான்     சொற்கா   முறுதல்   முலையிரண்டும்
இல்லாதாள்     பெண்காமுற்     றற்று.

403.     கல்லா     தவரும்    நனிநல்லர் கற்றார்முன்    
சொல்லா  திருக்கப்   பெறின்.

404.     கல்லாதான்     ஒட்பம்     கழியநன்   றாயினும் 
கொள்ளார் அறிவுடை யார்.

405.     கல்லா     ஒருவன்   தகைமை  தலைப்பெய்து  
சொல்லாடச்     சோர்வு    படும்.

406.     உளரென்னும்    மாத்திரையர்     அல்லால்  பயவாக்   
களரனையர்     கல்லா     தவர்.

407.     நுண்மாண் நுழைபுலம் இல்லான்  எழில்நலம்
மண்மாண் புனைபாவை     யற்று.

408.     நல்லார்கண்     பட்ட வறுமையின்     இன்னாதே
கல்லார்கண்     பட்ட திரு.

409.     மேற்பிறந்தா     ராயினும்   கல்லாதார் கீழ்ப்பிறந்தும்   
கற்றார்    அனைத்திலர்    பாடு.

410.     விலங்கொடு     மக்கள்     அனையர்  இலங்குநூல்    
கற்றாரோடு     ஏனை     யவர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்