விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -தெரிந்துவினையாடல்


511.     நன்மையும் தீமையும்  நாடி  நலம்புரிந்த
தன்மையான்    ஆளப்     படும்.

512.     வாரி பெருக்கி   வளம்படுத்து     உற்றவை 
ஆராய்வான்     செய்க     வினை.

513.     அன்பறிவு  தேற்றம்   அவாவின்மை   இந்நான்கும்    
நன்குடையான்   கட்டே     தெளிவு.

514.     எனைவகையான் தேறியக்   கண்ணும்  வினைவகையான்    
வேறாகும்  மாந்தர்    பலர்.

515.     அறிந்தாற்றிச்    செய்கிற்பாற்கு   அல்லால்  வினைதான்    
சிறந்தானென்று  ஏவற்பாற்  றன்று.

516.     செய்வானை     நாடி  வினைநாடிக்     காலத்தோடு    
எய்த உணர்ந்து  செயல்.

517.     இதனை   இதனால்   இவன்முடிக்கும்  என்றாய்ந்து    
அதனை   அவன்கண் விடல்.

518.     வினைக்குரிமை  நாடிய     பின்றை   அவனை  
அதற்குரிய னாகச்     செயல்.

519.     வினைக்கண்    வினையுடையான்     கேண்மைவே    றாக
நினைப்பானை   நீங்கும்    திரு.

520.     நாடோறும் நாடுக     மன்னன்   வினைசெய்வான்
கோடாமை கோடா    துலகு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்