விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - ஊழ்


371.     ஆகூழால்  தோன்றும் அசைவின்மை   கைப்பொருள்   
போகூழால் தோன்றும் மடி.

372.     பேதைப்   படுக்கும்   இழவூழ்   அறிவகற்றும்   
ஆகலூழ்   உற்றக்    கடை.

373.     நுண்ணிய  நூல்பல   கற்பினும்  மற்றுந்தன்
உண்மை   யறிவே    மிகும்.

374.     இருவேறு  உலகத்து  இயற்கை  திருவேறு 
தெள்ளிய  ராதலும்   வேறு.

375.     நல்லவை  எல்லாஅந் தீயவாம்   தீயவும்   
நல்லவாம் செல்வம்   செயற்கு.

376.     பரியினும்  ஆகாவாம்  பாலல்ல   உய்த்துச்  
சொரியினும்     போகா     தம.

377.     வகுத்தான் வகுத்த    வகையல்லால்  கோடி    
தொகுத்தார்க்கு  துய்த்தல்  அரிது.

378.     துறப்பார்மன்     துப்புர     வில்லார்   உறற்பால 
ஊட்டா    கழியு மெனின்.

379.     நன்றாங்கால்    நல்லவாக் காண்பவர்  அன்றாங்கால்   
அல்லற்   படுவ தெவன்.

380.     ஊழிற்     பெருவலி  யாவுள    மற்றொன்று    
சூழினுந்   தான்முந்   துறும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்