விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - உறுப்புநலனழிதல்


1231.   சிறுமை    நமக்கொழியச்   சேட்சென்றார்    உள்ளி    
நறுமலர்   நாணின   கண்.

1232.   நயந்தவர்  நல்காமை  சொல்லுவ போலும்  
பசந்து     பனிவாரும் கண்.

1233.   தணந்தமை சால அறிவிப்ப  போலும்  
மணந்தநாள்     வீங்கிய    தோள்.

1234.   பணைநீங்கிப்    பைந்தொடி சோரும்    துணைநீங்கித்   
தொல்கவின்     வாடிய     தோள்.

1235.   கொடியார்  கொடுமை  உரைக்கும் தொடியொடு    
தொல்கவின்     வாடிய     தோள்.

1236.   தொடியொடு     தோள்நெகிழ     நோவல்   அவரைக்  
கொடியர்   எனக்கூறல் நொந்து.

1237.   பாடுபெறுதியோ  நெஞ்சே   கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

1238.   முயங்கிய கைகளை  ஊக்கப்     பசந்தது   
பைந்தொடிப்     பேதை     நுதல்.

1239.   முயக்கிடைத்    தண்வளி   போழப்    பசப்புற்ற  
பேதை     பெருமழைக்     கண்.

1240.   கண்ணின்  பசப்போ   பருவரல்   எய்தின்றே
ஒண்ணுதல்     செய்தது   கண்டு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்