விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் - கயமை


1071.   மக்களே   போல்வர்  கயவர்     அவரன்ன 
ஒப்பாரி    யாங்கண்ட தில்.

1072.   நன்றறி    வாரிற்     கயவர்     திருவுடையர்   
நெஞ்சத்து  அவலம்   இலர்.

1073.   தேவர்     அனையர்  கயவர்     அவருந்தாம்    
மேவன    செய்தொழுக     லான்.

1074.   அகப்பட்டி  ஆவாரைக் காணின்   அவர஧ன்  
மிகப்பட்டுச் செம்மாக்கும்     கீழ்.

1075.   அச்சமே   கீழ்களது   ஆசாரம்    எச்சம்    
அவாவுண்டேல்  உண்டாம்  சிறிது.

1076.   அறைபறை அன்னர்    கயவர்தாம் கேட்ட    
மறைபிறர்க்கு    உய்த்துரைக்க    லான்.

1077.   ஈர்ங்கை   விதிரார்    கயவர்     கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா    தவர்க்கு.

1078.   சொல்லப்  பயன்படுவர்     சான்றோர்  கரும்புபோல்    
கொல்லப்  பயன்படும் கீழ்.

1079.   உடுப்பதூஉம்    உண்பதூஉம்     காணின்   பிறர்மேல் 
வடுக்காண வற்றாகும் கீழ்.

1080.   எற்றிற்    குரியர்     கயவரொன்று    உற்றக்கால்
விற்றற்கு  உரியர்     விரைந்து



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்