விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் - நன்றியில் செல்வம்


1001.   வைத்தான்வாய்  சான்ற     பெரும்பொருள்   அஃதுண்ணான்  
செத்தான்  செயக்கிடந்தது   இல்.

1002.   பொருளானாம்   எல்லாமென்று   ஈயாது     இவறும்   
மருளானாம்     மாணாப்   பிறப்பு

1003.   ஈட்டம்     இவறி     இசைவேண்டா   ஆடவர்   
தோற்றம்  நிலக்குப்   பொறை.

1004.   எச்சமென்று     என்எண்ணுங்    கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ     தவன்.

1005.   கொடுப்பதூஉம்   துய்ப்பதூஉம்     இல்லார்க்கு     அடுக்கிய 
கோடியுண் டாயினும்  இல்.

1006.   ஏதம் பெருஞ்செல்வம்  தான்துவ்வான்   தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

1007.   அற்றார்க்கொன்று     ஆற்றாதான்     செல்வம்   மிகநலம்  
பெற்றாள்  தமியள்மூத்     தற்று.

1008.   நச்சப் படாதவன்  செல்வம்   நடுவூருள் 
நச்சு  மரம்பழுத்  தற்று.

1009.   அன்பொரீஇத்    தற்செற்று  அறநோக்காது    ஈட்டிய   
ஒண்பொருள்    கொள்வார் பிறர்.

1010.   சீருடைச்   செல்வர்   சிறுதுனி   மாரி
வறங்கூர்ந் தனையது  உடைத்து.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்