விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை


311.     சிறப்பீனும் செல்வம்   பெறினும்  பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார்  கோள்.

312.     கறுத்துஇன்னா   செய்தவக்  கண்ணும்  மறுத்தின்னா   
செய்யாமை மாசற்றார்  கோள்.

313.     செய்யாமல் செற்றார்க்கும்    இன்னாத  செய்தபின்
உய்யா     விழுமந்   தரும்.

314.     இன்னாசெய்     தாரை     ஒறுத்தல்  அவர்நாண
நன்னயஞ்  செய்து     விடல்.

315.     அறிவினான்     ஆகுவ     துண்டோ  பிறிதின்நோய்  
தந்நோய்போல்   போற்றாக்  கடை.

316.     இன்னா    எனத்தான் உணர்ந்தவை    துன்னாமை
வேண்டும்  பிறன்கண்  செயல்.

317.     எனைத்தானும்   எஞ்ஞான்றும்    யார்க்கும்  மனத்தானாம்   
மாணாசெய் யாமை    தலை.

318.     தன்னுயிர்ககு    ஏன்னாமை தானறிவான்     என்கொலோ    
மன்னுயிர்க்கு    இன்னா    செயல்.

319.     பிறர்க்கின்னா    முற்பகல்  செய்யின்  தமக்குஇன்னா  
பிற்பகல்   தாமே     வரும்.

320.     நோயெல்லாம்   நோய்செய்தார்   மேலவாம் நோய்செய்யார்  
நோயின்மை     வேண்டு   பவர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்