விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -இடுக்கணழியாமை


621.     இடுக்கண்  வருங்கால் நகுக அதனை  
அடுத்தூர்வது    அஃதொப்ப தில்.

622.     வெள்ளத்  தனைய    இடும்பை  அறிவுடையான் 
உள்ளத்தின்     உள்ளக்    கெடும்.

623.     இடும்பைக்கு     இடும்பை  படுப்பர்    இடும்பைக்கு    
இடும்பை  படாஅ     தவர்.

624.     மடுத்தவா  யெல்லாம் பகடன்னான்     உற்ற
இடுக்கண்  இடர்ப்பாடு உடைத்து.

625.     அடுக்கி    வரினும்   அழிவிலான்     உற்ற
இடுக்கண்  இடுக்கட்   படும்.

626.     அற்றேமென்று   அல்லற்   படுபவோ  பெற்றேமென்று 
ஓம்புதல்   தேற்றா    தவர்.

627.     இலக்கம்   உடம்பிடும்பைக்  கென்று    கலக்கத்தைக்   
கையாறாக் கொள்ளாதாம்    மேல்.

628.     இன்பம்    விழையான்     இடும்பை  இயல்பென்பான் 
துன்பம்    உறுதல்    இலன்.

629.     இன்பத்துள் இன்பம்    விழையாதான்   துன்பத்துள்
துன்பம்    உறுதல்    இலன்.

630.     இன்னாமை இன்பம்    எனக்கொளின்   ஆகுந்தன் 
ஒன்னார்   விழையுஞ் சிறப்பு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்