விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - அலரறிவுறுத்தல்


1141.   அலரெழ   ஆருயிர்   நிற்க்கும்    அதனைப் 
பலரறியார் பாக்கியத்  தால்.

1142.   மலரன்ன  கண்ணாள் அருமை   அறியாது 
அலரெமக்கு     ஈந்ததிவ்   வூர்.

1143.   உறாஅதோ ஊரறிந்த   கெளவை  அதனைப் 
பெறாஅது  பெற்றன்ன நீர்த்து.

1144.   கவ்வையால்    கவ்விது   காமம்     அதுவின்றேல்  
தவ்வென்னும்   தன்மை    இழந்து.

1145.   களித்தொறும்    கள்ளுண்டல்    வேட்டற்றால்    காமம்    
வெளிப்படுந்     தோறும்   இனிது.

1146.   கண்டது   மன்னும்   ஒருநாள்   அலர்மன்னும்   
திங்களைப் பாம்புகொண்     டற்று.

1147.   ஊரவர்     கெளவை  எருவாக   அன்னைசொல்  
நீராக நீளும்இந்  நோய்.

1148.   நெய்யால்  எரிநுதுப்பேம்    என்றற்றால்     கெளவையால்  
காமம்     நுதுப்பேம்  எனல்.

1149.   அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு    என்றார்   
பலர்நாண  நீத்தக்     கடை.

1150.   தாம்வேண்டின்   நல்குவர்   காதலர்    யாம்வேண்டும்  
கெளவை  எடுக்கும்இவ்     வூர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்