விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - பசப்புறுபருவரல்


1181.   நயந்தவர்க்கு    நல்காமை  நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு    உரைக்கோ பிற.

1182.   அவர்தந்தார்     என்னும்   தகையால் இவர்தந்தென்   
மேனிமேல் ஊரும்     பசப்பு.

1183.   சாயலும்   நாணும்    அவர்கொண்டார் கைம்மாறா
நோயும்    பசலையும் தந்து.

1184.   உள்ளுவன் மன்யான்  உரைப்பது  அவர்திறமால்  
கள்ளம்    பிறவோ   பசப்பு.

1185.   உவக்காண்எம்   காதலர்    செல்வார்  இவக்காண்என்  
மேனி     பசப்பூர்    வது.

1186.   விளக்கற்றம்     பார்க்கும்   இருளேபோல்    கொண்கன்
முயக்கற்றம்     பார்க்கும்   பசப்பு.

1187.   புல்லிக்    கிடந்தேன் புடைபெயர்ந்தேன்     அவ்வளவில்   
அள்ளிக்கொள்   வற்றே    பசப்பு.

1188.   பசந்தாள்   இவள்என்பது    அல்லால்  இவளைத் 
துறந்தார்   அவர்என்பார்     இல்.

1189.   பசக்கமன்  பட்டாங்கென்    மேனி     நயப்பித்தார்    
நன்னிலையர்    ஆவர் எனின்.

1190.   பசப்பெனப் பேர்பெறுதல்     நன்றே     நயப்பித்தார்    
நல்காமை  தூற்றார்   எனின்


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்