விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - பொறையுடைமை


151.     அகழ்வாரைத்    தாங்கும்   நிலம்போலத்    தம்மை   
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

152.     பொறுத்தல் இறப்பினை என்றும்    அதனை  
மறத்தல்   அதனினும் நன்று.

153.     இன்நம்யுள் இன்மை   விருந்தொரால்   வன்மையுள்    
வன்மை   மடவார்ப்  பொறை.

154.     நிறையுடைமை  நீங்காமை  வேண்டின் பொற்யுடைமை 
போற்றி    யொழுகப்  படும்.

155.     ஒறுத்தாரை     ஒன்றாக   வையாரே  வைப்பர்  
பொறுத்தாரைப்  பொன்போற்     பொதிந்து.

156.     ஒறுத்தார்க்கு    ஒருநாளை இன்பம்    பொறுத்தார்க்குப்
பொன்றுந்  துணையும் புகழ்.

157.     திறனல்ல  தற்பிறர்   செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

158.     மிகுதியான் மிக்கவை  செய்தாரைத்     தாந்தம்   
தகுதியான் வென்று    விடல்.

159.     துறந்தாரின் தூய்மை   உடையர்   இறந்தார்வாய்  
இன்னாச்சொல்   நோற்கிற்  பவர்.

160.     உண்ணாது நோற்பார்  பெரியர்    பிறர்சொல்லும்  
இன்னாச்சொல்   நோற்பாரின்     பின்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்