விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - ஊடலுவகை


1321.   இல்லை   தவறவர்க்கு     ஆயினும்  ஊடுதல்  
வல்லது   அவர்அளிக்கு   மாறு.

1322.   ஊடலின்   தோன்றும் சிறுதுனி   நல்லளி  
வாடினும்  பாடு பெறும்.

1323.   புலத்தலின் புத்தேள்நாடு     உண்டோ  நிலத்தொடு
நீரியைந்   தன்னார்   அகத்து.

1324.   புல்லி     விடாஅப்   புலவியுள்  தோன்றுமென்  
உள்ளம்    உடைக்கும் படை.

1325.   தவறிலர்   ஆயினும்  தாம்வீழ்வார்     மென்றோள்    
அகறலின்  ஆங்கொன் றுடைத்து.

1326.   உணலினும்     உண்டது   அறல்இனிது     காமம்    
புணர்தலின் ஊடல்     இனிது.

1327.   ஊடலில்   தோற்றவர் வென்றார்  அதுமன்னும்    
கூடலிற்   காணப்     படும்.

1328.   ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில்   தோன்றிய உப்பு.

1329.   ஊடுக     மன்னோ   ஒளியிழை யாமிரப்ப  
நீடுக மன்னோ   இரா.

1330.   ஊடுதல்   காமத்திற்கு இன்பம்    அதற்கின்பம்    
கூடி  முயங்கப்  பெறின்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்