- குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .
- முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .
- இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் . எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .
- குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்
- குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .
- எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .
- சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் .
- இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Thursday, May 19, 2011
தாய்ப்பாலின் உன்னதம்
Please Contact for Appointment
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
பிரபல பதிவுகள்
-
மூல நோய் மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது. இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 1-உ...
-
ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் Swelling ஆகும். ஆர்த்ர...
-
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது . இருந்தாலும் கேட்கின்றேன் . எனக்கு வயது 32 . நான் 13-14 ...
-
விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள் . கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர் ? பதில்: கர்...
-
கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத...
-
யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது ? ¬ உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்ற...
-
வாந்தி, பித்தம் தீர :- எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :- கொத்தமல்...
-
கேள்வி :- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என் னுடன் தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொ...
-
கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள் v காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக்கிடப்பது ...
-
எளிய மருத்துவக் குறிப்புகள்... நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தல...