விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக்
மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர்
மருத்துவர்.அ.தண்டபானி,
சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)
ஊரக சித்த மருந்தகம்.
சிறப்பு சிகிச்சைகள்
சென்னை கிளை ஆலோசனை மையம்.
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் &
உளவியல் ஆலோசனை மையம்
பிரதி சனிக்கிழமை மாலை 5.00pm to 8.00pm
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm
82 & 83 (முதல் மாடி)
வேளச்சேரி இரயில் நிலையம் ரோடு,
அன்னை இந்திரா நகர் ( வேளச்சேரி இரயில் நிலையம்
மிக அருகில்)
வேளச்சேரி,
சென்னை -42
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி ஆலோசனை முகாம் -
பிரதி சனிக்கிழமை காலை 11.00am to 2.00pm
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168
தலைமை ஆலோசனை மையம்
விவேகானந்தா சித்தா & ஹோமியோ கிளினிக்
எண் 126,சென்னை சாலை,
(ரயில்வே கேட்
அருகில், லட்சுமி விலாஸ் ATM எதிரில்)
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 10.00 to 12.45 வரை
மாலை 4.00 to 8.30 வரை
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4- தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.