விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, April 3, 2012

மிளகு - PIPER NIGRUM


  • ஒரு ‌தே‌க்கர‌ண்டி ‌மிளகை லேசாக வறு‌த்து ஒ‌ன்‌றிர‌ண்டா‌ய் த‌ட்டி ‌நீ‌ர் ‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி, அ‌தி‌ல் சி‌றிது தே‌ன் கல‌ந்து சா‌ப்‌பிட ப‌சி‌யினமை ‌‌தீரு‌ம்.
  • தலைவ‌லி அ‌‌திகமாக இரு‌ப்‌பி‌ன் உ‌ப்பையு‌ம், ‌மிளகையு‌ம் ந‌ன்கு அரை‌த்து தலை‌யி‌ல் ப‌ற்‌றிட குணமாகு‌ம்.
  • ஒ‌ன்பது கு‌ப்பை மே‌னி இலையுட‌ன் 6‌ ‌மிளகை அரை‌த்து காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் சா‌ப்‌பி‌ட்டு ‌பி‌ன் பசு‌ம்பாலை‌க் கு‌டி‌க்கவு‌ம். இதனை மூ‌ன்று நா‌ட்க‌‌ள் செ‌ய்து உ‌ப்‌பி‌ல்லா ப‌த்‌திய‌ம் இரு‌க்க யானை‌க்கா‌ல் சுர‌ம் குணமாகு‌ம்.
  • ப‌த்து ‌மிள‌‌கினை பொடி ச‌ெ‌ய்து அதனுட‌ன் பாக‌ல் இலை‌ச்சாறு‌ம், க‌ரிசலா‌ங்க‌ண்‌ணி இலை‌ச்சாறு‌ம் கல‌ந்து 40 நா‌ட்க‌ள் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ட்கொ‌ண்டு வர பெ‌ண்க‌ளி‌ன் மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌‌ங்கு‌ம்.
  • ச‌ந்தன‌ம், ‌மிளகு, க‌ற்பூர‌ம் மூ‌ன்றையு‌ம் சம அளவு எடு‌த்து அரை‌த்து‌ப் பூ‌சி வர சொ‌றி, ‌சிர‌ங்கு எ‌ளி‌தி‌ல் குணமாகு‌ம்.
  • மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.
  • மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்.
  • சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை த‌ீரு‌ம்.
  • ஈளை ம‌ற்று‌ம் இரும‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம்பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம். 
  • காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும்.
  • இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.
  • இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.























---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்