அல்சீமர் நோய்
இந்நோய்
மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்நோயினை ஆலாய்ஸ் அல்சீமர் என்பவர்
முதன்முதலில் விளக்கினார். எனவே அவரின் பெயர் இந்நோய்க்கு சூட்டப்பட்டது.
அறிகுறிகள்
- இது வேகமாய் வளரக்கூடிய மற்றும் மரணத்தை தோற்றுவிக்கும் ஒரு மூளைநோய்.
- அல்ஸ்மீர்ஸ், மூளை செல்களை அழிக்கிறது. இதனால் ஒருவரின் வேலை மற்றும் சமூக வாழ்வினை மோசமாக
பாதிக்கின்ற வகையில், நினைவாற்றல், சிந்தித்தல் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் கோளாருகள் ஏற்படுகின்றன.
- அல்ஸ்மீர்ஸ் நாளடைவில் மோசமடைந்து மரணத்தை ஏற்படுத்தும்.
- அனுதின வாழ்வில் இடையூறு விளைவிக்கும், நினைவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) மற்றும்
அறிவாற்றல் திறன் குறைபாடுகள்.
அல்ஸ்மீர்ஸ்-ம்
மூளையும்
நாம் முதுமையடயும்
போது நமது சிந்திக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் குறைகிறது. ஆனால் மோசமான நினைவுக்
குறைவு, குழப்பமான நிலை மற்றும் மூளையின் செயலில் ஏற்படும் மற்ற பெரிய
மாற்றங்கள் மூப்படைவதினால் ஏற்படுவதில்லை. இவை மூளை செல்கள் செயலிழப்பதின் அடையாளங்களாகும்.
மூளையில்
நியுரான் எனப்படும் நரம்பு செல்கள் 100 பில்லியன்களுக்கு மேல் உள்ளன. இவை இணைந்து
ஒரு பட்டறைப் போல் பல செயல்பாடுகளை செய்கின்றன. எல்லா செயல்களையும் சரியாய் நடத்திச்
செல்ல ஒருங்கிணைப்பு மற்றும் அதிகளவு உணவு மற்றும் பிராணவாயு தேவைப்படுகிறது.
அல்ஸ்மீர்ஸ்
நோய் ஏற்படும் போது, மூளையில் ஒரு பகுதி செல்கள் செயலிழக்கிறது இதனால் மற்ற பகுதி
மூளை செல்களின் செயல்களும் பாதிப்படைகிறது. இவ்வகை பாதிப்பு பரவும்போது செல்கள் செயல்படும்
திறனையும் இழக்கிறது. முடிவாக செல்கள் இறந்துவிடும்.
ப்ளாக்ஸ்
மற்றும் டான்ஜல்ஸ் எனப்படும் இரண்டு இயல்புக்கு மாறான அமைப்புகளே மூளைசெல்களின் சிதைவு
மற்றும் இறப்பிற்கு முதல் முக்கிய காரணமென கருதப்படுகிறது. ப்ளாக்ஸ் படிகங்கள் நரம்பு
செல்களுக்கு இடையில் உருவாகின்றன. டான்ஜல்ஸ் இறந்து கொண்டிருக்கிற நரம்பு செல்களுக்குள்
உண்டாகின்றன. பெரும்பாலான நபர்களில் முதிர் வயதில், இதுபோன்ற ப்ளாக் மற்றும் டான்ஜல்ஸ் தோன்றினாலும், அல்ஸ்மீர்ஸ் நோய் உள்ளவர்களில் இவை மிக
அதிக அளவில் ஏற்படுகின்றன. ப்ளாக்ஸ் மற்றும் டான்ஜல்ஸ் முதலில் கற்றல் மற்றும் நினைவாற்றலுக்குரிய
மூளை பகுதிகளில் தோன்றுகின்றன. பிறகு மற்ற பகுதிகளுக்கு பரவுகின்றன.
தொடக்கநிலை
மற்றும் இளம்பருவ நோய் காணுதல்
தொடக்கநிலை
என்பது அல்ஸ்மீர்ஸ் நோயின் ஆரம்பநிலையாகும். இதில் நினைவாற்றல், சிந்தித்தல், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தல் போன்றவற்றில்
பிரச்சினைகள் ஏற்படும். இளம்பருவ நோய் காணுதல் என்பது, அல்ஸ்மீர்ஸ் நோய், 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவதாகும்.
சிகிச்சை
அல்ஸ்மீர்ஸ்
நோய்க்கு தற்போதைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. குணப்படுத்த முடியாது. ஆனால் இந்நோய்
அறிகுறிகளுக்கு தகுந்தவாறு
காண்ஸ்ட்டிஷனல் ஹோமியோபதி சிகிச்சை அளிப்பதுடன், அந்நபருக்கு சரியான ஒத்துழைப்பு மற்றும்
அரவணைப்பு கொடுப்பதின் மூலம் அந்நபரின் வாழ்க்கையை ஓரளவுக்கு செம்மையாக இருக்கச் செய்யலாம்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல
பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின்
அஞ்சல்: consult.ur.dr@gmail.com
விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா
கிளினிக் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
Mail : consult.ur.dr@gmail.com,
homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப
பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: ரமேஷ் - 28 – 99******00 – Loss of memory, Shivering hands – 20-12-2017 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர்
உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
alzheimer's disease விளக்கம்
தமிழில், alzheimer's disease சிகிச்சை சென்னை, alzheimer's disease ஓமியோபதி
சிகிச்சை சென்னை, அல்சீமர் வியாதி விளக்கம் தமிழில், அல்ஸீமர் டிசீஸ் சிகிச்சை
தமிழ் நாடு, ஞாபகமறதி வியாதி சிகிச்சை, கை கால் நடுக்கம் சிகிச்சை,