விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | விழுப்புரம் |
பரப்பு | 6,896 ச.கி.மீ |
மக்கள் தொகை | 29,60,373 |
ஆண்கள் | 14,92,442 |
பெண்கள் | 14,67,931 |
மக்கள் நெருக்கம் | 406 |
ஆண்-பெண் | 985 |
எழுத்தறிவு விகிதம் | 63.80% |
இந்துக்கள் | 27,26,949 |
கிருத்தவர்கள் | 1,15,745 |
இஸ்லாமியர்கள் | 1,10,120 |
புவியில் அமைவு | |
அட்சரேகை | 110.38-25-120.20 44N |
தீர்க்கரேகை | 780.15-790.42 55E |
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர் கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கோலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கு ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாரியப்பனூர் தேவாலயம்.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர் கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கோலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கு ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாரியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும் |
சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம் |
திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது. |
மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது. |
சர்க்கரை ஆலைகள் மிகுதி. |
குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார். |