ஆண்கள் விலைமாதுக்களை
நாடுவது ஏன்?
ஆண்கள்
விலைமாதுக்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள்
ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு,
அவர்களின் பதிலை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர்.
இவர்களில்
பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விலைமாதுக்கள்
தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம்.
கருத்துக்
கணிப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம். விலைமாதுக்களின்
உறவு என்பது இன்ஸ்டன்ட் செக்ஸ் என்று கூறினாராம்.
21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், செக்ஸ் அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம்.
அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால்
விலைமாதுக்களை நாடுவதாக கூறியுள்ளனர்.
15 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன் உறவு
வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர்.
செக்ஸ்
வெறி, போதை, குடிப்பழக்கம் காரணமாக விலைமாதுக்களை நாடுவதாக 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26,
90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==