மஞ்சள் காமாலை தீர :-
Ø கீழாநெல்லி அரைத்து காலையிலும் மாலையிலும் கொடுக்க வேண்டும், மேலும் இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து அதன் சாறு, வயல் வரப்புகளில் இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.
Ø மஞ்சள் காமாலைக்கும் இது நல்ல மருந்து. மேலே குறிப்பிட்டபடி (ஒரு தேக்கரண்டிச் சாறு மூன்று வேளை) உட்கொள்ள வேண்டும். உப்புக்குப் பதிலாக சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Ø நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.
இப்படி செய்தும் மஞ்சள் காமாலை குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மஞ்சள் காமாலை – 20-12-2013
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==